தென்காசியில் பள்ளி வேன் - கார் நேருக்கு நேர் மோதல்; 5 பேர் உயிரிழப்பு - குழந்தைகள் கதி என்ன?
தனியார் பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பள்ளிக்குழந்தைகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Continues below advertisement

விபத்துக்குள்ளான பள்ளி வேன்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேன் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
Continues below advertisement
தனியார் பள்ளி வேனில் பயணித்த 4 குழந்தைகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Just In

‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!

மீண்டும் தொடங்கிய ரயில் சேவை, தங்கம் விலை உயர்வு, படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு - 10 மணி செய்திகள்

'அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருவது ஏன்?’ புதிய தகவலை சொன்ன டிடிவி தினகரன்..?

EPS - TVK Vijay: பாஜக-வை கழட்டிவிடுங்க... விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?
“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
MetturDam : மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு : டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு; விவசாயிகள் அதிர்ச்சி !
திருச்செந்தூர் சென்று திரும்பிய இந்தக் காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்து கொண்டிருந்த பைக் ஒன்று நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்நிலையில், பைக்கில் இருந்து கீழே விழுந்தவர் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திருப்பிய நிலையில், அந்தக் கார் எதிரே வந்த தனியார் பள்ளி வாகனத்தின் மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், முன்னதாக இந்தக் கோர விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசி டிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.