Just In

"போர்னு வந்துட்டா இழப்புகள் இருக்கத்தான் செய்யும்" உணர்ச்சி பொங்க பேசிய தமிழக ஆளுநர் ரவி

மும்பையில் யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்

Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்

சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்

மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
6 பேர் சேர்ந்து வெறிச்செயல்.. சிறுமி என்று கூட பாராமல் பிளாக்மெயில்.. வீடியோ எடுத்து மிரட்டல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
Continues below advertisement

பாலியல்_தொல்லை_அளித்த_ஆசிரியர்_ராஜகோபாலன்
சென்னை. கே.கே.நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 24-ந் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Continues below advertisement
ஜூன் 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ள அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. இந்த நிலையில், போலீஸ் காவல் முடிந்து இன்று அவர் மீண்டும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். ஆனால், ராஜகோபாலன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.