• இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

  • விடியல் யாருக்கானது என மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் - உதயநிதிக்கு துணைமுதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து அண்ணாமலை விமர்சனம்

  • அ.தி.மு.க. வில் இருந்த போது ராவணனாக தெரிந்த செந்தில் பாலாஜி, இப்போது திமுகவினர் கண்களுக்கு ராமனாக தெரிகிறார் - ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்

  • தமிழகத்தில் இன்று கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்

  • தமிழக மீனவர்கள் அமைதியான முறையில்  மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

  • பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை - நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்கலாம் 

  • தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சியாக உருவெடுக்கிறது ஊட்டி? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்

  • கோவை கோவில்பாளையத்தில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியை கைது

  • கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை மற்றும் ₹5.32 லட்சம் பணம் உள்ளிட்டவை திருட்டு - குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து கைவரிசை

  • ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரி திடீரென தீ பற்றி விபத்துக்குள்ளானது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் தீயில் கருகி சேதம்

  • காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்தபோது பிரேக் பழுதாகி ரயில் பெட்டியில் புகை வந்ததால் பாதி வழியில் நிறுத்தப்பட்ட பல்லவன் ரயில்

  • திருப்பூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த மேலும் 3 வங்கதேச இளைஞர்கள் கைது

  • விழுப்புரம்: குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி மோசடி - குண்டர் சட்டத்தில் இருவர் கைது