• தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு – மதியம் 3.30 மணிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்

  • தமிழ்நாட்டின் புதிய துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் வாழ்த்து

  • துணை முதமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்று உதயநிதி ஸ்டாலின் கருத்து

  • ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது – தொடர்ந்து நீடிக்கும் இலங்கை கடற்படை அட்டூழியம்

  • தமிழக அமைச்சரவையில் புதியதாக இடம்பிடித்துள்ள கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை இலாகா ஒதுக்க வாய்ப்பு

  • தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சராக மீண்டும் இன்று செந்தில் பாலாஜி பொறுப்பேற்க வாய்ப்பு

  • நெல்ல, பனங்குடி காவல் நிலையத்திற்குள் புகுந்து பூந்தொட்டிகளை உடைத்த திருநங்கைகள் – போலீசார் நடவடிக்கை எடுத்ததால் ஆத்திரம்

  • தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் தமிழக அரசின் தலைமை கொறடவாக நியமனம்

  • தி.மு.க. கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு

  • கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ரூபாய் 8 கோடியில் எம்.ஆர்.ஐ. கருவி

  • தொடர் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு

  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி 9ம் தேதி அ.தி.மு.க. மதுரையில் உண்ணாவிரதம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

  • பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுக்கச் சென்ற 13 பேர் கைது

  • சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; அதிகாலையில் நடந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளர்கள்

  • செந்தில் பாலாஜி ஜாமினில் வந்ததை தியாகம் என்று கூறுவது வெட்கக்கேடானது – எடப்பாடி பழனிசாமி