• திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்தில் தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி தீவிரம் – மழை காரணமாக மீட்பு பணியில் பாதிப்பு

  • ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு பீகாருக்குச் சென்ற சிறப்பு ரயிலில் பத்திரமாக அனுப்பி வைப்பு

  • கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

  • கவரப்பேட்டை ரயில் விபத்தில் காயம் அடைந்த 19 பேருக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

  • ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சையை வழங்க முதலமைச்சர் உத்தரவு

  • அரியலூரில் தந்தை பெயரில் உள்ள சொத்தை மகன் பெயருக்கு மாற்ற லஞ்சம் கேட்டதாக புகார் – 2 லட்சம் கேட்டதாக சார்பதிவாளர் மீது விவசாயி குற்றம் சாட்டிய வீடியோ வைரல்

  • ஓசூர் கோட்டத்தில் வன விலங்குகளுக்கு நீர் கிடைக்க நீர்நிலைகளை தூர்வாரும் பணி – 1 கோடி நிதி ஒதுக்கீடு

  • தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், சென்னையில் இன்று காலை முதலே பல இடங்களில் பரவலாக மழை

  • கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம் என்ன? உயர்மட்ட விசாரணை குழு அமைத்தது தெற்கு ரயில்வே

  • தமிழ்நாட்டில் அரசு காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு

  • சேலத்தில் பண்டிகை நாள் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூபாய் 1.65 கோடிக்கு காய்கறிகள் விற்பனை – வியாபாரிகள் மகிழ்ச்சி

  • ஓசூரில் சாலையோரம் நின்ற புல்லட்டை திருடிச் சென்ற திருடன் அரசுப்பேருந்தில் மோதி உயிரிழப்பு

  • ஆலந்தூர் சுரங்கப்பாதை அருகே லாரி மோதி பெண் என்ஜினியர் உயிரிழப்பு

  • தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • புதுச்சேரியில் சிபிஐ அதிகாரி போல பேசி 13.65 லட்சம் ரூபாய் மோசடி – புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை

  •