• கடலூர் மாவட்டத்தில் இன்று மக்களை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • "எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி" உலக தாய்மொழி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.

  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

  • கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்ல முயன்றபோது பெட்ரோல் தீர்ந்ததால் பொதுமக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட திருடர்கள்.

  • கொடைக்கானல் ஜெரோனியம் வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தீ ஏற்பட காரணமானவர் கைது

  • தென்காசி நகராட்சியில் ₹21 லட்சம் கையாடல் செய்ததாக இளநிலை உதவியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்

  • சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே மணி திடீர் சந்திப்பு

  • இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை

  • அறிவாலயத்தின் செங்கலையாவது தொட்டுப் பார்க்கட்டும் - அமைச்சர் சேகர்பாபு

  • தீண்டாமையை தடுக்க மாணவர்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

  • பள்ளி, கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்.