• தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது பற்றி ஃபோர்ட் நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

  • தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - 4 மீனவர்கள் காயம், 5 லட்சம் மதிப்பிலான வலைகள் திருட்டு

  • விசிக சார்பில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு - தேர்தல் அரசியலை கடந்து அணுக திருமாவளவன் வலியுறுத்தல்

  • ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பை ஆளுநர் ரவி நிராகரித்ததற்கு நீதிமன்றம் அதிருப்தி - தகுந்த காரணங்களை கூறாமல் நிராகரித்தது ஏன் என கேள்வி

  • விநாயகர் சிலை ஊர்வலம் - கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்

  • மகா விஷ்ணு விவகாரம் - பள்ளிக்கல்வித்துறையின் விசாரணை அறிக்கை ஓரிரு நாட்களில் அரசிடம் தாக்கல்

  • பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

  • ராசிமணலில் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

  • உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு எதிரொலியாக - மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடமாற்றம்

  • சென்னை குரோம்பேட்டையில் அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் - பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,706 கன அடியில் இருந்து 10,642 கன அடியாக சரிவு

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

  • தெற்காசிய ஜுனியர் தடகள போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

  • சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம் - இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் 3ம் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 14, 15 தேதிகளில் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெறும் என அறிவிப்பு