இன்றைய வானிலை நிலவரம்:


நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், வரும் செப்டம்பர் 5 தேதி வரை தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை வானிலை நிலவரம்:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வாணம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய லோானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.






அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை நிலவரம்:


31.08.2032 :


தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


ஈரோடு, மீலகிரி, கோயம்புத்தார், திருப்பூர் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


01.01.2022:


தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, தருமபுரி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தாத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா நென் தமிழக கடலோரப்பருதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கூடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டுமென் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


30.08.2022


குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, நென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஓட்டிய நென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே காற்று வீசக்கூடும்.


31.08,2022:


லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அருளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 40 முதல் 50


01.09. 2022:


லட்சத்தீவு பகுதிகள், கேரள கடவோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். 


மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.