Sivakasi Student Death: அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்.. என்ன நடக்கிறது? சிவகாசியில் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Continues below advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொல்லை செய்துகொண்ட 11-ஆம் வகுப்பு மாணவியின் உடலை மீட்டு சிவகாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement

காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய மாணவி பள்ளி சீருடையுடன் உயிரை மாய்த்துக் கொண்டார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement