வரும் ஜனவரி 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் அரவக்குறிச்சி பூலாம்வலசுவில் சேவல் சண்டை நடத்த தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 


கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு பற்றி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண