சம்மனில் பேரில் அமைச்சர் பொன்முடி மகனும்,கள்ளக்குறிச்சி எம்.பி.,யுமான கௌதம சிகாமணி சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.