தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்வாரிய ஊழியர்கள் உரியநேரத்தில் அலுவலங்களுக்கு வருகை புரிந்து பணி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.