Cuddalore Power Shutdown: கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை , செம்மங்குப்பம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 16-09-2025 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement


வெள்ளக்கரை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்:


மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை


மின்தடை பகுதிகள் :



  • வெள்ளக்கரை

  • மாவடிப்பாளையம்

  • டி.புதுப்பாளையம்

  • குறவன்பாளையம்

  • சாத்தங்குப்பம்

  • வி.காட்டுப்பாளையம்

  • கிழக்கு ராமாபுரம்

  • வண்டிக்குப்பம்

  • மேற்கு ராமாபுரம்

  • ஒதியடிகுப்பம்

  • அரசடிகுப்பம்

  • கீரப்பாளையம்

  • கொடுக்கன்பாளையம் பகுதிகள்


செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்:


மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை


மின்தடை பகுதிகள் :



  • செம்மங்குப்பம்

  • சிப்காட்

  • குடிகாடு

  • பச்சையாங்குப்பம்

  • கண்ணாரப்பேட்டை

  • காரைக்காடு

  • பூண்டியாங்குப்பம்

  • சங்கொலிகுப்பம்

  • சொத்திக்குப்பம்

  • ராசாப்பேட்டை

  • வீரன்சாவடி

  • சிங்காரத்தோப்பு

  • ஈச்சங்காடு

  • மதுக்கரை

  • பிள்ளையார்மேடு

  • சோனாஞ்சாவடி

  • தம்மனாம்பேட்டை

  • நடுத்திட்டு

  • சித்திரைபேட்டை

  • தியாகவல்லி

  • நொச்சிகாடு

  • திருச்சோபுரம்

  • நஞ்சலிங்கம்பேட்டை

  • கம்பளிமேடு

  • பெரியக்குப்பம்

  • அய்யம்பேட்டை

  • அன்னப்பன்பேட்டை

  • வாண்டியாம்பள்ளம்

  • காயல்பட்டு

  • ஆண்டார்முள்ளி பள்ளம்

  • ஆலப்பாக்கம்

  • மேட்டுப்பாளையம்

  • தானுார்

  • ஆதிநாராயணபுரம்

  • தீர்த்தனகிரி

  • மடம்

  • பூவாணிக்குப்பம்

  • சிந்தாமணிக்குப்பம்

  • பள்ளிநீர் ஓடை

  • சம்பாரெட்டிபாளையம்

  • கருவேப்பம்பாடி. அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்சார நிறுத்தம்


மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.


துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 



  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

  • பாதுகாப்பு சோதனை

  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை