Just In

இனி அதிரடி தான்... ஒரு விபத்து கூட நடக்க கூடாது ; பக்கா ஸ்கெட்ச் போடும் விழுப்புரம் கலெக்டர்

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு: எதற்காக?

துணை முதல்வர் உதயநிதிக்கு கடும் காய்ச்சல்.. இருமலால் அவதி.. அய்யோ என்னாச்சு?

சிகரெட் பிடிக்கும் வயதை உயர்த்துங்கள் முதல்வரே - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பாஜகவில் சீட்டு கேட்ட லாட்டரி அதிபர் மகன்... கதிகலங்கும் பாஜக நிர்வாகிகள்
ஆதவ் அர்ஜுனா மிகப்பெரிய பாவம் செய்துள்ளார் - நடிகை கவுதமி
COVID - 19: கொரோனா பரிசோதனையில் சுகாதாரத்துறையின் அதிரடி தளர்வு; இனி சுதந்திரமாக ஊர் சுற்றலாம்..!
கொரோனா பெருந்தொற்று பரிசோதனையில் அதிரடி தளர்வுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Continues below advertisement
கொரோனா பரிசோதனை
கொரோனா பெருந்தொற்று பரிசோதனையில் அதிரடி தளர்வுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்பிணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை செய்யவேண்டியதில்லை மற்றும் விமானத்தில் பயணிக்கும் விமானிகளுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனை இனி செய்யப்படமாட்டாது என கொரோனா பரிசோதனையில் தளர்வுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பானது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 39 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.