மாமல்லபுரத்தில் வரும் மே 8 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்பாண்ட் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார். 


இந்தியா சார்பில் பங்கேற்கும் 3 அணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் ஆண்கள் பிரிவிலும், 2 பேர் பெண்கள் பிரிவிலும் பங்கேற்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண