சென்னையில் இன்று 44வது  செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை தமிழ்நாடு அரசு தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பிரதமர் மோடியின் படத்தை தமிழ்நாடு அரசு சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பிரதமர் மோடியின் படத்தை சேர்க்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண