Just In

அமைச்சரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் - அதிர்ந்து போன திமுக அமைச்சர் - எங்கே..? ஏன்..?

Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?

RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்

6 மணி நேரம், 583 ஆண்கள்; ஆஸ்திரேலிய மாடல் அழகி படைத்த ‘அந்த‘ சாதனை - பின்னர் நடந்த விபரீதம்.!!

Tamilnadu Roundup: விஜய்க்கு அழைப்பு விடுத பாஜக, VGP பொழுதுபோக்கு பூங்கா மூடல் - 10 மணி செய்தி
வங்கி நகை கடன்களுக்கான புதிய விதியால் ஏற்படும் தலைவலி... முக்கிய முடிவுகளை எடுப்பாரா நிதி அமைச்சர் ?
ஈரோட்டில் திடீர் சூறாவளியால் 30 ஏக்கர் வாழை சேதம்
ஈரோட்டில் திடீரென வீசிய சூறாவளியால் 30 ஏக்கர் அளவிலான வாழைப் பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
Continues below advertisement

வாழைத்தோப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை திடீரென சூறைக்காற்று வீசியது. காளியூர், கணக்கம்பாளையம், அரவன்கோட்டை, டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் வீசிய இந்த திடீர் சூறாவளி பலத்த காற்றுடன் வீசியது. இதனால், அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 30 ஏக்கர் அளவிலான வாழை பயிர்கள் மிகக்கடுமையாக சேதம் அடைந்தது. கோடை காலம் நெருங்கும் வேளையில், இந்த திடீர் சூறாவளியால் வாழை பயிர்கள் சேதம் அடைந்திருப்பது விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Continues below advertisement
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.