டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டுவிட்டு பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுண்டரில் உள்ளவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.