Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 29-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
கிச்சிப்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
வால்மீகி தெரு, முகமதுபுறா தெரு, பழைய மார்க்கெட் பின்புறம், கருவாட்டு பாலம், கிச்சிப்பாளையம் பிரதான சாலை, திருச்சி மெயின் ரோடு ஒரு பகுதி, புலிக்குத்தி மெயின் ரோடு ஒரு பகுதி, களரம்பட்டி மெயின் ரோடு ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.