Salem Power Cut 14.11.2025 : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 14-11-2025 வெள்ளிக்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிங்கிபுரம் துணை மின்நிலையம் பராமரிப்பு
- சிங்கிபுரம்
- வாழப்பாடி
- மின்தடை பகுதிகள்
- பெரிய கிருஷ்ணாபுரம்
- கொட்டவாடி
- துக்கியாம்பாளையம்
- அத்தனுார்பட்டி
- பேளூர்
- முத்தம்பட்டி
- சின்ன கிருஷ்ணாபுரம்
- தமையனுார்
- மண் நாயக்கன்பட்டி
- திம்மநாயக்கன்பட்டி
- மேற்கு ராஜாபாளையம்
- புதுப்பாளையம்
- பழனியாபுரம்
- மன்னார்பாளையம்
- மங்களபுரம்
- மத்துார்
- மேட்டுடையார்
- பாளையம்
- வைத்திய
- கவுண்டன்புதுார்
கூடமலை துணை மின்நிலையம்
- கூடமலை
- விஜயபுரம்
- கணவாய்காடு
- நரிப்பாடி
- 74.கிருஷ்ணாபுரம்
- நினங்கரை
- மண்மலை
- கூலமேடு
- பாலக்காடு
- சுடம்பூர்
தெடாவூர் துணை மின்நிலையம்
- தெடாவூர்
- வீரகார்
- கெங்கவல்லி
- ஆணையாம்பட்டி
- நடுவலுார்
- ஒதியத்துார்
- புனல்வாசல்
- பின்னனுார்
- கிழக்குராஜா
- பாளையம்
- லத்துவாடி
- கணவாய்காடு
தம்மம்பட்டி துணை மின்நிலையம்
- தம்மம்பட்டி நகரம்
- ஜங்கமசமுத்திரம்
- செந்தாரப்பட்டி
- கொண்டையம்பள்ளி
- நாகியம்பட்டி
- மூலப்புதுார்
- உலிபுரம்
- கோனேரிப்பட்டி
- நாரைகிணறு
- கீரிப்பட்டி
தலைவாசல் துணை மின்நிலையம்
- தலைவாசல்
- ஆறகளூர்
- மணிவிழுந்தான் வடக்கு
- ஆரத்தி அகரம்
- வேப்பம்பூண்டி
- மணிவிழுந்தான் தெற்கு
- புளியங்குறிச்சி
- பட்டுத்துறை
- சித்தேரி
- நாவக்குறிச்சி
- இலுப்பநத்தம்
- சிறுவாச்சூர்
- சாத்தப்பாடி
- ஊனத்துார்
- சார்வாய்
- புத்துார்
- தென்குமரை
- நாவலுார்
- தேவியாக்குறிச்சி
- தியாகார்
- மணிவிழுந்தான் காலனி
- மக்காபாளையம்
இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை