Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 14.08.2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பொதுவாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒரு குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளப்படும், அதனால் அந்த நாளில் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்படலாம். மின்வாரியத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.
புத்திரகவுண்டன்பாளையம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:-
நேரம்: காலை 9:00 முதல் மாலை 5:00 வரை.
மின்தடை பகுதிகள்:-
- புத்திரகவுண்டன் பாளையம்
- ஏத்தாப்பூர்
- அபிநவம்
- வீரகவுண்டனுார்
- காந்தி நகர்
- தளவாய்பட்டி
- தென்னம்பிள்ளையூர்
- ஒட்டப்பட்டி
- உமையாள்புரம்
- ஓலப்பாடி
- ஆரியபாளையம்
- பெத்தநாயக்கன் பாளையம்
- எருமசமுத்திரம்
- சின்னமசமுத்திரம்
- கல்யாணகிரி
- கல்லேரிப்பட்டி
- படையாச்சியூர்
- முத்தாகவுண்டனுார்
நங்கவள்ளி துணைமின் நிலையம் பராமரிப்பு பணி:
மின்தடை பகுதிகள்:-
- நங்கவள்ளி
- வனவாசி
- வீரக்கல்
- சூரப்பள்ளி
- குட்டப்பட்டி
- சோரகை
- மானாத்தாள்
- குப்பம்பட்டி
- சீரங்கனுார்
- மல்லிக்குட்டை
- பைப்பூர்
- பெரிய வனவாசி
- சாணாரப்பட்டி
- தானாவதியூர்
- செல்லக்கல்
- அரியாம்பட்டி
ஆடையூர் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி :
மின்தடை பகுதிகள்:
- பக்கநாடு
- இருப்பாளி
- ஆடையூர்
- ஆவடத்துார்
- ஒட்டப்பட்டி
- குண்டானுார்
- ஆணைப்பள்ளம்
- அடுவாப்பட்டி
- கல்லுாரல்காடு
- ஒருவாப்பட்டி
- மைலேரிப்பட்டி
- ஏரிக்காடு
- புளியம்பட்டி தும்பொதியான்வளவு
- குண்டுமலைக்காடு
- கண்ணியாம்பட்டி
- செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி
இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை