தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வந்துள்ள சசிகலா தங்கியுள்ள ஹோட்டலில் ஓபிஎஸ் தம்பி ராஜா சந்திப்பதற்காக சென்றுள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஆதரவு, எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண