விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கண்ணன் ஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். தமிழகத்தில் தேனிக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வத்திராயிருப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.