Continues below advertisement

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழகசட்டமன்றதேர்தல்ஏப்ரல்மாதம்இறுதியில்நடைபெறும்எனதகவல்வெளியாகியுள்ளது. அதற்குஏற்பஅரசியல்கட்சிகளின்தேர்தல்பணிகள்சூடுபிடிக்கதொடங்கியுள்ளது. குறிப்பாகஆளுங்கட்சியானதிமுகவைவீழ்த்தஅதிமுகதிட்டம்வகுத்துசெயல்படுத்திவருகிறது. இதற்கானதிமுகவிற்குஎதிரானஎதிர்ப்புவாக்குகள்பிரியக்கூடாதுஎன்பதற்காகஅனைத்துகட்சிகளையும்ஒருங்கிணைக்கும்நடவடிக்கையில்எடப்பாடிபழனிசாமிஈடுபட்டுள்ளார். இதற்காகபாஜகவைதங்கள்அணியில்முதல்கட்சியாகஇணைத்தஅதிமுக, அடுத்ததாகபாமகவையும்இழுத்துள்ளது. இதனையடுத்துதேமுதிகவுடன்பேச்சுவார்த்தைநடைபெற்றுவருகிறது.

இபிஸ் கொடுத்த லிஸ்ட்- ஓகே சொன்ன அமித்ஷா

இன்றுஇரவுகடலூரில்நடைபெறும்தேமுதிகமாநாட்டில்கூட்டணிதொடர்பாகமுடிவுஅறிவிப்பதாகபிரேமலதாதெரிவித்துள்ளார். இதனிடையேஅதிமுககூட்டணியில்ஒவ்வொருகட்சிக்கும்எத்தனைதொகுதிஒதுக்கீடுஎன்பதுதொடர்பாகடெல்லிசென்றஎடப்பாடிபழனிசாமி, பாஜகமூத்ததலைவர்அமித்ஷாவிடம்அலோசனைமேற்கொண்டார். அப்போதுகூட்டணியில்இடம்பெறவுள்ளகட்சிகள், ஒவ்வொருகட்சிகளுக்கும்ஒதுக்கப்படவுள்ளதொகுதிகளின்எண்ணிக்கைதொடர்பாகலிஸ்டைகொடுத்துள்ளார். இதற்குஅமித்ஷாஓகேசொன்னதாககூறப்படுகிறது.

Continues below advertisement

இபிஎஸ்யை சந்தித்த நயினார் நாகேந்திரன்

இந்தநிலையில்இன்றுகாலைஅதிமுகபொதுச்செயலாளர்எடப்பாடிபழனிசாமியை, பாஜகதமிழகதலைவர்நயினார்நாகேந்திரன்உள்ளிட்டகுழுவினர்நேரில்சந்தித்துஆலோசனைநடத்தினர். அப்போதுபாஜகவிற்குஒதுக்கப்பட்டதொகுதிகளின்எண்ணிக்கைதொடர்பாகஆலோசிக்கப்பட்டது. மேலும்தாங்கள்எதிர்பார்க்கும்தொகுதிகளின்லிஸ்டையும்நயினார்நாகேந்திரன்கொடுத்துள்ளார். இதுதொடர்பாகதொகுதிபங்கீட்டுகுழுவோடுபேச்சுவார்த்தைநடத்திமுடிவுஎடுக்கப்படும்எனஎடப்பாடிபழனிசாமிதெரிவித்ததாககூறப்படுகிறது.

இதனையடுத்துசெய்தியாளர்களிடம்பேசியநயினார்நாகேந்திரன், பிரதமர் தமிழகம் வருகை குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்தோம். அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. பிரதமர்மோடி இந்த மாதம் இறுதியில் தமிழகம்வருகிறார். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்எனநயினார்நாகேந்திரன்தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி- எத்தனை தொகுதிகள் யாருக்கு.?

இந்தநிலையில்அதிமுககூட்டணியில்பாஜகவிற்கு 20 முதல் 23 தொகுதிகளும், பாமகவிற்கு 16 முதல் 18 தொகுதிகளும்ஒதுக்கமுடிவுஎடுக்கப்பட்டுள்ளது. இதேபோலஅதிமுககூட்டணியில்இடம்பெறும்எதிர்பார்க்கப்படும்தேமுதிகஇரட்டைஇலக்கத்தில்தொகுதிகளைகேட்டுவருகிறது. மேலும்டிடிவிதினகரனுக்கு 6 முதல் 8 தொகுதிவரைஒதுக்கவாய்ப்புஇருப்பதாகதகவல்வெளியாகியுள்ளது. அதேநேரம்அதிமுக 170 முதல் 175 தொகுதிகளில்இரட்டைஇலைசின்னத்தில்போட்டியிடமுடிவுசெய்துள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது.