Karti Chidambaram: விசா முறைகேடு விவகாரம்.. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மீது விசா முறைகேடு தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Continues below advertisement

கார்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து முறைகேடாக வந்த சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுத்தந்தததற்காக ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் 50 லட்சம் லட்சம் வாங்கியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சூழலில், அவர் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Continues below advertisement
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Just In

இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு , இப்போது ஏன் பிரச்சாரம் - அமைச்சர் சேகர்பாபு யாரை சொல்கிறார்?

உங்க காரை நிறுவனம் ஒழுங்கா சர்வீஸ் செய்து தரவில்லையா? – இத பாருங்க!

உணவளிக்கும் கடவுள்கள் மீதான அக்கறை இதுதானா? - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் மாமனாரைக் கடத்தி, தெலங்கானாவில் கொன்ற மருமகன் - காரணம் என்ன?
சவுக்கு சங்கர் வழக்கு; உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
எங்கள் குரலை கேட்பீங்களா? 31ம் தேதி வரை நீட்டிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல் எதற்காக?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.