சட்டமன்றதேர்தல்நெருங்க, நெருங்கதமிழகத்தில்கூட்டணிதொடர்பானபேச்சுவார்த்தைதீவிரம்அடைந்துவருகிறது. அந்தவகையில்ஆளுங்கட்சியாகஉள்ளதிமுகமீண்டும்ஆட்சியைதக்கவைக்கும்வகையில்களப்பணியைஏற்கனவேதொடங்கியுள்ளது. அதற்குஏற்பமுதலமைச்சரும், திமுகதலைவருமானஸ்டாலின்பல்வேறுதிட்டங்களைஅறிவித்துசெயல்படுத்திவருகிறார். இந்தநிலையில்சென்னையில்பொங்கல்பண்டிகையையொட்டிசென்னை, கொளத்தூரில்தனியார்பள்ளியில்சமத்துவபொங்கல்கொண்டாடப்பட்டது.
அப்போதுநிகழ்ச்சியில்பேசியமுதலமைச்சர்ஸ்டாலின், கடந்தநான்கரைஆண்டுகளில்பல்வேறுதிட்டங்களைதிமுகஅரசுசெயல்படுத்தியுள்ளது. திமுக-வினரை போன்று யாராலும் வேலை செய்ய முடியாது என்று பாஜகவினரே கூறி வருவதாகவும்தெரிவித்தமுதலமைச்சர்ஸ்டாலின், சட்டமன்றதேர்தலில்திமுக 200 தொகுதிகளைவெற்றிபெறுவோம்எனஏற்கனவேகூறிஇருந்தேன். ஆனால்திமுவினர்ஆற்றும்பணிகளைபார்க்கும்போது 200 தொகுதிகளையும்தாண்டிதிமுககூட்டணிவெற்றிபெறும்என்றநம்பிக்கைஇருப்பதாகஸ்டாலின்தெரிவித்தார்.
