"காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது"
ஸ்ரீபெரும்புதூரில் நாளை மின்தடை
திருப்பெரும்புதூர் கோட்டம், சிப்காட் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு.
ஸ்ரீபெரும்புதூரில் எங்கெங்கு மின்தடை ?
திருப்பெரும்புதூர் கோட்டம், சிப்காட் மாம்பாக்கம் 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV & 11 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.11.2025 (Tuesday) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம், சந்தவேலூர், பாப்பான்குழி, இராமானூஜபுரம், கீரநல்லூர், குண்ணம், சிறுமாங்காடு, அயீமச்சேரி, ஆரனேரி, சிவன்கூடல், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், திருப்பந்தியூர், புதுப்பட்டு, பண்ணுர், கண்ணுர் குண்ணவாக்கம், ஏலக்காமங்கலம், பன்ருட்டி, பன்ருட்டி கண்டிகை, வெண்பாக்கம் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் கோட்டம் செயற்பொறியாளர் ன தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பழையசீவரம் துணை மின்நிலையம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பழையசீவரம் துணை மின் நிலையத்தில் நாளை (18-11-2025) மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதியில் நாளை மின்தடை ?
ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்பராஜபுரம், கட்டவாக்கம், வாரணவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்னேரி, தென்னேரி அகரம், மச்சமேடு, ஊத்துக்காடு, தொள்ளாழி, தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், சங்கராபுரம், புளியம்பாக்கம், சிறுபாகல், பூதேவி, பினாயூர், சீத்தனஞ்சேரி. சாத்தனஞ்சேரி, கரும்பாக்கம், காவடிபாக்கம், சிறுமயிலுார், திருமுக்கூடல், ஆனம்பாக்கம், பட்டா, சிறுதாமூர், நெற்குன்றம், நீர்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட நேரம்
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்பட உள்ளது.