Crime: பெண் கான்ஸ்டபிளுடன் ஒன்றாக தங்கிய டி.எஸ்.பி.க்கு நேர்ந்த கதி - என்ன நடந்தது தெரியுமா?

உத்தர பிரதேச மாநிலத்தில் டி.எஸ்.பி-யாக இருந்த காவல் அதிகாரி, கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Continues below advertisement