சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் நாளை முதல் அமலாகின்றன. இதுவரை இருந்த 4 வகையான சதவீதத்திலான ஜிஎஸ்டி வரிகள் தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன. இனி, 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு ஜிஎஸ்டி வரிகள் மட்டுமே இருக்கும். இதனால், பல்வேறு பொருட்களின் விலைகளும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து பேசினார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.
“புதிய ஜிஎஸ்டி-யால் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு“
புதிய சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் நவராத்திரிமுதல்நாளில்அமலுக்குவருவது சிறப்பு வாய்ந்ததாக கருதுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, நாளைமுதல்அடுத்ததலைமுறைஜிஎஸ்டிசீர்திருத்தங்கள்அமலுக்குவருகின்றன என அறிவித்தார்.
இந்த ஜிஎஸ்டிசீர்திருத்தம்மூலம்,வியாபாரிகள், தொழில்செய்வோர்உள்ளிட்டஅனைவரும்பயனடைவர் என கூறிய பிதமர் மோடி, ஜிஎஸ்டிவரிகுறைப்பால்கோடிக்கணக்கானகுடும்பங்கள்மகிழ்ச்சிஅடையும் என குறிப்பிட்டார். ஜிஎஸ்டிவரிகுறைப்பால்நாட்டுமக்களின்சேமிப்புஅதிகரிக்கும் என்று தெரிவித்த அவர், ஒட்டுமொத்த மக்களும் மொத்தமாக 2.5 லட்சம் கோடி அளவிற்கு சேமிக்க முடியும் என கூறினார்.
“நாட்டின் வளர்ச்சி வேகமடையும்“
தற்போது அமலாகும் ஜிஎஸ்டிவரிகுறைப்பால்,நாட்டின்வளர்ச்சிவேகமடையும் என குறிப்பிட்ட மோடி, ஜிஎஸ்டிசீர்திருத்தம்நாட்டின்வளர்ச்சிப்பயணத்தில்முக்கியமைல்கல்லாகஇருக்கும் என தெரிவித்தார். பல்வேறுபெயர்களில்இருந்தமறைமுகவரிகளால்ஏற்பட்டசிக்கல்கள்ஜிஎஸ்டி-யால்தீர்ந்ததாக சுட்டிக்காட்டிய அவர், சரக்குபோக்குவரத்தில்இருந்ததடைகளைநீக்கவேஜிஎஸ்டிகொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரிகளுக்குமுன், மாநிலங்களுக்குஇடையேசரக்குகளைகொண்டுசெல்லசிரமம்இருந்தது என கூறிய பிரதமர் மோடி, ஒரேநாடுஒரேவரிஎன்றகுறிக்கோளைஜிஎஸ்டிசீர்திருத்தம்நிறைவேற்றும் என தெரிவித்தார். மேலும், நாட்டின்வரிவிகிதங்களைகுறைத்திருப்பதுஅந்நியமுதலீடுகளைஈர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“சிறு கடைக்காரர்களுக்கு கூட மகிழ்ச்சி ஏற்படும்“
அதோடு, 25 கோடிபேரைஏழ்மையில்இருந்துமீட்டுநடுத்தரமக்களாகமாற்றியுள்ளோம் என பெருமிதம் தெரிவித்த மோடி, வருமானவரியிலும், ஜிஎஸ்டி-யிலும்சலுகைஅளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதனால், நடுத்தரமக்கள்இனிதங்கள்இலக்குகளைஎளிதாகநிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்று அவர் கூறினார்.
தற்போது அமலாகும் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், சிறு கடைக்காரர்கள் கூட பலனடைய முடியும் என தெரிவித்த மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் கார், ஸ்கூட்டர், பொருட்கள் வாங்குவது எளிதாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
“உள்நாட்டு தயாரிப்புகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்“
மேலும், இந்தியபொருளாதாரத்தின்புதியஅத்தியாயம்நாளைதொடங்குவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொருட்களைமுடிந்தவரைஉள்நாட்டிலேயேதயாரிக்கவேண்டும் எனவும், உள்நாட்டில்தயாரிக்கப்படும்பொருட்களுக்கேநாட்டுமக்கள்முக்கியத்துவம்அளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்தியதயாரிப்புபொருட்கள்உலகத்தரம்மிக்கதாகஇருக்கவேண்டும் என வலியுறுத்திய பிரதமர், உள்நாட்டுபொருட்களின்தரம்உலகஅளவில்இந்தியாவைமுன்னிலைப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இந்தியமக்கள்ஒவ்வொருவரின்கனவையும்நினைவாக்கஉழைத்துவருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், உள்நாட்டுதயாரிப்புபொருட்களைபயன்படுத்தஆரம்பித்தால்இந்தியாவேகமாகவளர்ச்சிஅடையும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, உள்நாட்டுதயாரிப்புகளை மக்கள் பயன்படுத்தினால்மட்டுமே,சுயசார்புஇந்தியாஎன்றஇலக்கைஎட்டமுடியும் என தெரிவித்தார்.
