• ஊரகப் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் –ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

  • தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் – பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவு

  • மக்கள் நீதிமய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்

  • தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் இணைந்திருந்தால் கோவையில் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு பலத்த மழை

  • கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது – மதுரை, தேனி உள்பட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  • கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இனி கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை

  • நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 211 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு

  • கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 565 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பினர்

  • நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • கொரோனா தடுப்பூசியான சனோபி தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி

  • முதன்முறையாக கேரளாவில் ஜிகா வைரசின் பாதிப்பு கண்டுபிடிப்பு – மேலும் 12 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது

  • அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பல்கலைகழகங்களின் 27 உறுப்பு கல்லூரிகளின் மாணவர்சேர்க்கை ஆன்லைனிலே நடத்தப்படும் -

  • அமெரிக்காவில் இருந்து மீண்டும் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

  • மருத்துவ பரிசோதனை நல்ல முறையில் நடைபெற்று முடிந்தது - ரஜினிகாந்த்

  • கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை – புதியதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி அறிவுரை

  • மூத்த அமைச்சர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் : பதவி விலகிய அமைச்சர்கள் தகுதி குறைவானவர்கள் இல்லை – புதிய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி பேச்சு

  • வேளாண் துறையை மேம்படுத்த ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை அனுமதி

  • கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அவசரகால நிதி – 23 ஆயிரத்து 123 கோடி ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல்

  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவே புதிய வேளாண் மசோதா – மத்திய அமைச்சர் டோமர்

  • இறக்குமதியை குறைக்க கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - புதிய பெட்ரோலிய அமைச்சர் பேட்டி