சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  சபரிமலை பகுதியில் அமைந்துள்ள செருவேலி எஸ்டேட் உட்பட 2 ஆயிரத்து 570 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. செருவேலி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், நிலம் கையகப்படுத்தும் தொகையினை நீதிம்னறத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.