• மகாராஷ்ட்ராவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்வு – 52 உடல்கள் மீட்பு

  • இந்திய அரசுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் பெகசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க அமெரிக்க முடிவு

  • ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு ரூபாய் 1 கோடி வழங்கப்படும் – மணிப்பூர் முதல்வர் அறிவிப்பு

  • நாடு முழுவதும் இதுவரை 43 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – தமிழகத்தில் மட்டும் 83 லட்சம் பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர்

  • தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

  • ஜம்மு – காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் – பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

  • சுற்றுச்சூழல் பாதிப்புகளின்றி நிலையான சுரங்க கொள்கைகளை உருவாக்க தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

  • சட்டமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 2-ந் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படும் – குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

  • கே.ஒய்.சி.யை புதுப்பிக்க கூறி இணையதளத்தில் மோசடி – குறுஞ்செய்திகளில் அனுப்பப்படும் இணையதள முகவரிக்குள் செல்ல வேண்டாம் – சென்னை காவல்துறை

  • நான்கு கால்பந்து மைதானத்தின் அளவிலான குறுங்கோள் ஒன்று பூமியை இன்று இரவு 11.21 மணிக்கு கடந்து செல்கிறது

  • பெகசஸ் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை – உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் மனு

  • போலி ஆவணங்களுடன் துப்பாக்கிகள் வழங்கியதில் முறைகேடு – காஷ்மீர், டெல்லியில் 40 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

  • காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு

  • 200 டன் மருத்துவ திரவ ஆக்சிஜனுடன் இந்தியாவில் இருந்து வங்கதேசம் செல்கிறது ஆக்சிஜன் ரயில்

  • காஷ்மீர் மற்றும் லடாக் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் – கார்கில் போர் நினைவிடத்தில் நாளை மரியாதை

  • டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்படும் – பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 100 சதவீத பயணிகள் பயணிக்க அனுமதி

  • மும்பையில் கட்டிட பணியின்போது லிப்ட் கீழே விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

  • கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதியதாக 18 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா

  • குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

  • நேர்மையாக வரி செலுத்துவோர் அங்கீகரிக்கப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

  • திருப்பதி கோவிந்தராஜா சுவாமி கோவில் கோபுரத்தில்100 கிலோ தங்கத்தகடுகள் அமைக்க ஏற்பாடு