பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்: காரணம் என்ன? இரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
இரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Continues below advertisement

இரயில்
அமிர்தசரஸ் - கொல்கத்தா இடையே சென்ற இரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Continues below advertisement

Just In
Nainar Nagendran: “யாருக்கும் என்ன தெரியல.. வணக்கம் கூட சொல்றதில்ல” புலம்பிய நயினார்.. ஷாக்கில் தொண்டர்கள்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து ! ஒருவர் பலி.. உடனடியாக நிவாரணம் அறிவித்த முதல்வர்..
”எப்போ காலி பண்ண போறீங்க” அரசு பங்களாவை காலி செய்யாத டி.ஒய்.சந்திரசூட்! உச்சநீதிமன்றம் அனுப்பிய பரபரப்பு கடிதம்
ரூம் எடுத்து , மது போதையில் ஆண் நபருடன் இரவு முழுவதும் ஒன்றாக உறங்கிய பெண் - நடந்தது என்ன ?
விழுப்புரம் அருகே 1200 வருட பழமையான லகுலீசர் சிற்பம் கண்டுபிடிப்பு! பல்லவர் கால அதிசயம்!
ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை ; பகுதிநேர வேலை ஆசை காட்டி ஏமாற்றம்...! ரூ.9.83 லட்சம் மோசடி...
அகல் தக்த் (Akal Takht Express) விரைவு இரயிலில் கணவருடன் பயணித்த பெண் பயணி தலையில் மதுபோதையில் சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் மீது இரயில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.