ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ரிஸ்க் நாடுகள் பட்டியலை  வாபஸ் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு  ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை. 


2 டோஸ் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை


கொரோனா தொற்று குறைவால் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு RTPCR பரிசோதனையும் கட்டாயமில்லை. 


சர்வதேச விமான பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.