தரை வழி, வான் வழி மூலமாக பாகிஸ்தானுக்கு இந்திய படைகள் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், நாங்கள் மட்டும் என்ன சும்மாவா? என்ற ரீதியில் பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படையினர் அதிரடியாக தாக்குதலில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, இசுலமபாத், லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய இராணுவம் இறங்கி பாகிஸ்தான் ராணுவ முகாம்களை ‘வச்சு’ செய்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது கராச்சியிலும் இந்திய கடற்படை தாக்குதலில் இறங்கியுள்ளது.