Just In

பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி

Trump vs Modi: பஞ்சாயத்து பேசும் அமெரிக்கா.. மிரட்டும் டிரம்ப்.. வாயே திறக்காத மோடி!

Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்

ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு, ஏன் தெரியுமா.? எல்லாம் நல்ல விஷயம்தான்

அவசியம்... அத்தியாவசியம்... விழுப்புரத்திற்கு வருமா ரிங் ரோடு ... அரசு கவனிக்குமா ?
மக்களே உஷார்... சேலத்தில் நாளை (13.05.2025) இங்கெல்லாம் மின்சார நிறுத்தம்
“ஆந்திராவில் மும்மொழி அல்ல; 10 மொழிகள்”: முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சொன்ன தகவல்! மாணவர்கள் ஷாக்!
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கை பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
Continues below advertisement

மோடி - சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கை பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு "மொழி என்பது தொடர்புக்கான ஒரு வழிமுறை மட்டுமே. தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் பிற மொழிகள் உலகளவில் பிரகாசிக்கின்றன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மாணவர்கள் அங்கு படிக்கலாம், சென்று வேலை செய்யலாம்.
மூன்று மொழிகள் மட்டுமல்ல, பல மொழிகளையும் நான் ஊக்குவிப்பேன். தெலுங்கை ஊக்குவிக்க வேண்டியிருந்தது. வாழ்வாதாரத்திற்கான ஒரு சர்வதேச மொழியாக இருப்பதால், ஆங்கிலத்தையும் ஊக்குவிக்க வேண்டும். மக்களுடன் எளிதில் பழக இந்தி கற்றுக்கொள்வது நல்லது.” எனத் தெரிவித்தார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.