Just In

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"

நாடாளுமன்றத்தை மிரள வைத்த மஹுவா மொய்த்ராவுக்கு திருமணம்.. யாரோடு கல்யாணம்?

IRCTC Tatkal Booking: ஆதார் இருந்தா போதும்.. இனி தட்கல் டிக்கெட் ஈசியாக புக் பண்ணாலம்! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?

Chennai Power Shutdown: வேகும் வெயிலில்.. சென்னையில் நாளைய மின் தடை இங்கு தான்!
கண்களில் கருப்பு துணியை கட்டி கைகளில் கருப்பு கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது! 3 வாகனங்கள் பறிமுதல்!
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Continues below advertisement

செம்மரம்
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Continues below advertisement
ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ. 3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளை தமிழகத்தை சேர்ந்த 7 பேர் வெட்டியதாக ஆந்திரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 3 வாகனங்களையும் ஆந்திரா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.