மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். வாகன நிறுத்தம் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து வீடுகளுக்கு பரவியதில் 10 பேர் உயிரிழந்தனர். 






உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.