Just In

Chennai Power Shutdown: சென்னை மக்களே அலர்ட்! வீக் எண்ட்டிலும் பவர் கட்... எங்கு தெரியுமா?

Hardvard University: ஹார்வர்டு பல்கலைக்கழகம் விவகாரம்! டிரம்பிற்கு குட்டு வைத்த நீதிமனறம்.. நிம்மதியடைந்த மாணவர்கள்

Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?

Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்
Ponmudi vs Lakshmanan |பொன்முடிக்கு NO !ORDER போட்ட லட்சுமணன்ஆடிப்போன M.R.K
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 5 பாதுகாப்பு படையினர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.
Continues below advertisement

பாதுகாப்பு_படையினர்
வட இந்தியாவில் அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் படையினருக்கும் மத்திய பாதுகாப்பு படையினருக்கும் அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் டராம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர்.
Continues below advertisement

அப்போது, அவர்களுக்கும் மாவோயிஸ்டினருக்கும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. தீவிரமாக நடைபெற்ற இந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சகவீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.