Dharmapuri power shutdown:  மொரப்பூர் மற்றும் இருமத்தூர் துணை மின்நிலையங்களில் வியழக்கிழமை 18.09.2025 இன்று  காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என தருமபுரி செயற்பொறியாளா் (இயக்கமும் பராமரிப்பும்) தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பொதுவாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒரு குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளப்படும், அதனால் அந்த நாளில் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்படலாம். மின்வாரியத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றுவது நல்லது. 

மொரப்பூர்  துணை மின்நிலையம் பராமரிப்பு

மின்தடை பகுதிகள்:

  • மொரப்பூர்
  • நைனாகவுண்டம்பட்டி
  • ராசலாம்பட்டி
  • சென்னம்பட்டி
  • எலவடை
  • தம்பிசெட்டிப்பட்டி
  • கிட்டனுார்
  • நாச்சினாம்பட்டி
  • செட்ரப்பட்டி
  • கல்லுார்
  • பனமரத்துப்பட்டி
  • அப்பியம்பட்டி
  • கல்லடிப்பட்டி
  • மருதிப்பட்டி
  • புதுார்
  • கூச்சனுார்
  • மருதிப்பட்டி
  • மேட்டுவலசு
  • மூங்கில்பட்டி
  • மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

இருமத்தூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி

  • மரியம்பட்டி
  • பூமி சமுத்திரம்
  • காடையாம்பட்டி
  • க.சொர்ணம்பட்டி
  • மாவடிபட்டி
  • செங்குட்டை
  • சமத்துவபுரம்
  • மல்லம்மாபுரம்
  • கோணம்பட்டி
  • பள்ளம்பட்டி
  • பெரிச்சா கவுண்டம்பட்டி
  • ஈச்சம் பாடி
  • கொங்கரப் பட்டி
  • மல்ல சமுத்திரம்
  • பள்ளிப்பட்டி
  • இருமத்தூர்
  • கூடு துறைபட்டி
  • காட்டனூர்
  • சொர்னம்பட்டி
  • பட்டாக பட்டி
  • பெரம் மாண்டப்பட்டி
  • வகுரப்பம்பட்டி
  • முத்தம் பட்டி
  • கெலவள்ளி
  • பள்ளத்தூர்
  • அக்ரஹாரம்
  • கம்பைநல்லூர்
  • வாடமங்கலம்
  • கொன்றம் பட்டி

திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

Continues below advertisement

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை