தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் மின்னழுத்த கம்பியுடன் மின்சார ரயிலின் அமைப்பை இணைக்கும் பகுதியில் பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு..! பயணிகள் அவதி!
முகேஷ் | 08 Nov 2022 11:21 AM (IST)
தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாதிரிப்படம்