தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் மின்னழுத்த கம்பியுடன் மின்சார ரயிலின் அமைப்பை இணைக்கும் பகுதியில் பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.