தமிழ்நாட்டில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.  இந்நிலையில், நாளை ஜனவரி 12 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக விடுமுறைநாள் என்பதால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது; அதனால் மின்தடையும் செய்யப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: Pongal Rain: தமிழ்நாட்டில் பொங்கல் நாளில் மழை பெய்யுமா? வானிலை மையம் புது அப்டேட்.!