Pongal: ”பொங்கலே தமிழர் விழா என கூறியவர் பெரியார்”: முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் விழா கொண்டாட்டம்.!
CM Stalin Pongal celebration: பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் தொகுதி மக்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் விழாவை கொண்டாடினார்.
Continues below advertisement

பொங்கல் விழா கொண்டாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான கொளத்தூரில், அங்கு உள்ள மக்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடினார். அப்போது, அங்கு உள்ள மக்களுக்கு பரிசுகளையும் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
Continues below advertisement
Just In

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. விருதுநகர் ரயில் நிலையத்திலும் வந்தாச்சு ஏசி அறை !

கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்

கடத்தப்பட்ட ஃபாரீன் சிகரெட்.. சென்னையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பா.ஜ.க.வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
"அவரு ரொம்ப பாவம்" போதைப்பொருள் வாங்கிய நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சீமான் கருத்து
வெளிநாட்டிற்கு கடல் குதிரை கடத்தல்... சுறா துடுப்புகளுடன் சிக்கிய இரண்டு பேர்... வனத்துறை அதிரடி
முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே எனக்கு எனர்ஜி கிடைக்கிறது. கொளத்தூரையும், என்னையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோன்று பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. தமிழர்களுக்கான விழா என்றால், அது பொங்கல் விழா என பெரியார் கூறியுள்ளார். சாதி, மதம் என எந்த பாகுபாடும் இன்றி கொண்டாடப்படும் விழா, பொங்கல் விழா என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.