சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(03.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 3-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அம்பத்தூர்
- வானகரம் ரோடு
- School Welfare தெரு
- வெள்ளாளர் தெரு
- 3-வது மெயின் ரோடு
- எம்டிஎச் சாலை
- DP-67 முதல் 94
- 14-வது தெரு
- நக்கீரன் தெரு
- நாகேஸ்வரராவ் தெரு
- கல்யாணி எஸ்டேட்
- முனுசாமி தெரு
- ஆலக் ரெட்டி பிளாட்
- ஸ்ரீராம் பிளாட்
- குப்பம்
- ஆச்சி மசாலா தெரு
- சங்கர் தேவி நகர்
- சங்கர் ஷெலிங்,
- நடேசன் நகர்
- தேவி கருமாரி அம்மன் நகர்
- சின்ன காலனி
- பெரிய காலனி
- பிரின்ஸ் அப்பார்ட்மென்ட்
- பிகேஎம் ரோடு
- பிருந்தாவன் காலனி
மயிலாப்பூர்
- விசாலாட்சி தோட்டம்
- டாக்டர் ரங்கா சாலை
- சிவி ராமன் சாலை
- சிபி ராமசாமி சாலை
- பீமன்னா கார்டன்
- அபிராமபுரம்
- சுப்ரமணியம் தெரு
- ஆனந்தபுரம்
- டிடிகே சாலை
- டிமாண்டி காலனி
- ஸ்ரீ லப்தி காலனி
- அசோகா தெரு
- பாவா சாலை
- சௌந்தரராஜன் தெரு
- விசாலாட்சி நகர் தெரு
- செயின்ட் மேரிஸ் தெரு
- வினயம் தெரு
- ஜெத் நகர் மெயின் ரோடு
- ஜெத் நகர் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெரு
- அம்மணிஅம்மாள் தெரு
- பட்டம்மாள் தெரு
- அருணாச்சலம் தெரு
- நயினியப்பன் தெரு
- தேவநாதன் தெரு
- திருவள்ளூர்பேட்டை தெரு
- சந்திரசேகரன் தெரு
- வி.கே ஐயர் சாலை
- வன்னியம்பதி தெரு
- வி.சி கார்டன் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெரு,
- வெங்கடேச அக்ரஹாரம் தெரு
- தேவநாதன் தெரு
- ஆர்கே மடம் சாலை
- லாலா தோட்டம்
- டிரஸ்ட்பாக்கம்
- தெற்கு மற்றும் வடக்கு சீனிவாசன் தெரு
- சிவராமன் தெரு
பெசன்ட் நகர்
- 7-வது அவென்யூ
- ருக்குமணி சாலை
- எம்.ஜி.ஆர் சாலை மற்றும் விரிவாக்கம்
- அருண்டேல் கடற்கரைச் சாலை
கொட்டிவாக்கம்
- கொட்டிவாக்கம் குப்பம் ரோடு
- 2-வது சீவர்டு ரோடு முதல் 4-வது சீவர்டு ரோடு
- பாலகிருஷ்ணா ரோடு
- திருவீதியம்மன் கோவில் தெரு
- ஈசிஆர் மெயின் ரோடு
- திருவள்ளுவர் நகர் 1-வது முதல் 8-வது மெயின் ரோடு
- 1-வது முதல் 54-வது குறுக்குத் தெருக்கள்
- ஐஓபி
- பகத்சிங் சாலை 1-வது முதல் 6-வது தெருக்கள்
- ஆர்டிஓ அலுவலகம்
- ஷிவானி அடுக்குமாடி குடியிருப்புகள்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
