சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 3-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்எம்டிஏ காலனி
- A-பிளாக் முதல் R-பிளாக் வரை
- கமலா நேரு நகர் 1-வது மற்றும் 2-வது தெரு
- அசோகா நகர்
- சுப்பாராவ் நகர்
- வீரபாண்டி நகர்
- ராணி அண்ணாநகர்
- கல்கி நகர்
- 100 அடி சாலை
அரும்பாக்கம்
- மேத்தா நகர்
- என்எம் சாலை
- எம்எச் காலனி
- ரயில்வே காலனி
- ஆம்ப்பா ஸ்கைவாக்
- ஃபிராங்கோ இந்தியா
- வைஷ்ணவ் கல்லூரி
- கோவிந்தன் தெரு
- கலெக்ட்ரேட் காலனி
- அய்யாவூ காலனி
- காயத்ரி தேவி
- ரசாக் கார்டன்
- ஜேடி துரை ராஜ் நகர்
- ஆசாத் நகர்
- விஜிஏ நகர்
- எஸ்பிஐ ஆஃபீசர்ஸ் காலனி
அழகிரி நகர்
- தமிழர் வீதி
- இளங்கோவடிகள் நகர்
- பத்மநாபன் மெயின் ரோடு
- காந்தி அண்ணன் கோயில் தெரு
- பெரியார் பாதை
- அய்யப்பன் நகர்
- லட்சுமி நகர்
- ஆண்டவன் தெரு
சூளைமேடு
- சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு
- திருவள்ளுவபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு
- திருவேங்கடபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு
- நெல்சன் மாணிக்கம் சாலை
- கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம்
- சூளைமேடு ஹை ரோடு
- கில் நகர்
- அப்துல்லா தெரு
- பாஷா தெரு
- நீலகண்டன் தெரு
- கான் தெரு
கோடம்பாக்கம்
- பஜனை கோயில் 3-வது, 4-வது தெரு
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
