சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு வகிப்பவர் சங்கர் ஜிவால், இவர் இன்று சென்னை, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கம்போல பணிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, சக அதிகாரிகள் அவரை உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.