சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆந்திராவைச் சேர்ந்த தந்தை-மகள் ஆகியோரிடம், உரிய ஆவணமின்றி ரூ.51 லட்சம் வைத்திருந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவரிடமும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.