Just In

Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..

பக்ரீத் பண்டிகை: மதுரை முழுவதும் சிறப்பு தொழுகையில் குவிந்த இஸ்லாமியர்கள்! கொண்டாட்டம் களைகட்டியது
திருநங்கை, திருநம்பி தம்பதி குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெற்றோர்: கேரள உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Top 10 News Headlines: குகேஷிற்கு 3வது இடம், கனமழைக்கு வாய்ப்பு, KSCA நிர்வாகிகள் ராஜினாமா - டாப் 10 செய்திகள்

புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்
Tamilnadu Roundup: கமலுக்கு ரூ.50 கோடி கடன், திமுக கூட்டம், அமித் ஷா எண்ட்ரி- தமிழ்நாட்டில் இதுவரை
Crime : கண்ணில் பட்ட மக்களுக்கு அரிவாள் வெட்டு; நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கி ரவுடிகள் அட்டகாசம்..!
சென்னை ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் வாகனங்களை தாக்கியும், பொதுமக்களை வெட்டியதாலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Continues below advertisement

ரவுடிகள் அட்டகாசம்
சென்னை கிண்டி அருகே அமைந்துள்ளது ஆலந்தூர். சென்னையின் முக்கிய பகுதியான ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் திடீரென 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் ஒன்று சாலைகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றியது. அப்போது, அந்த கும்பல் சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது. மேலும், அந்த வழியாக சென்றவர்கள் மீது பட்டாக்கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியது.
Continues below advertisement
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மீது அந்த ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றது. இதையடுத்து, மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் நள்ளிரவே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுதல் வேட்டையில் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.