TNPSC Group-3A: தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது குரூப்-3 ஏ தேர்வு - 15 இடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி

கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-3 ஏ தேர்வானது 331 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-3  ஏ தேர்வானது 331 மையங்களில் தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 1 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். 

Continues below advertisement

குரூப் 3 ஏ:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பானது, டிசம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை மற்றும் பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆகிய பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

15 மாவட்டங்களில் தேர்வு:

எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்பொழுது பதினைந்து (15) மாவட்டங்களில் 331 தேர்வு மையங்களில் மட்டுமே, மேற்குறிப்பிட்ட தேர்வு இன்று நடைபெறுகிறது.

. எண்

அறிவிக்கையில் குறிப்பிட்டிருந்த தேர்வு மையங்கள்

 
மாற்றியமைக்கப்பட்ட தேர்வு மையங்களின் பெயர் மற்றும் தேர்வு மைய எண்

1.

சென்னை

சென்னை (0101)

 

2.

திருவள்ளூர்

 

சென்னை (0101)

3.

மதுரை

 

மதுரை (1001)

 

4.

தேனி

 

மதுரை (1001)

5.

விருதுநகர்.

 

மதுரை (1001)

6.

திண்டுக்கல்

 

மதுரை (1001)

7.

கடலூர்

 

கடலூர் (0301)

8.

விழுப்புரம்

கடலூர் (0301)

9.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் (0701)

10.

செங்கல்பட்டு

காஞ்சிபுரம் (0701)

11

நாகர்கோவில்

நாகர்கோவில் (0801)

12

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் (0201)

13

திருப்பூர்

 

கோயம்புத்தூர் (0201)

14

புதுக்கோட்டை

 

 

புதுக்கோட்டை (1501)

15

இராமநாதபுரம்

 

இராமநாதபுரம் (1601)

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola