செங்கல்பட்டு மாவட்டம், இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு நுண்கதிர்வீச்சாளர் (RADIOGRAPHER) ஒரு பணியிடம் மற்றும் மகாபலிபுரம் அரசு மருத்துவமனைக்கு நுண்கதிர்வீச்சாளர் (RADIOGRAPHER) ஒரு பணியிடமும் மற்றும் ஆய்வக நுட்புநர் (LAB TECHNICIAN) ஒரு பணியிடமும் ஆக மொத்தம் மூன்று தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 26.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.


கல்வி தகுதி


1.    RADIOGRAPHER : 12th pass and CRA from recognized Institution


2.    LAB TECHNICIAN : 12th pass and DMLT recognized Institution


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : 


இணை இயக்குநர் நலப்பணிகள் ,


செங்கல்பட்டு மாவட்டம்,


தாம்பரம், அரசு மருத்துவமனை வளாகம்,


இருப்பு குரோம்பேட்டை,


சென்னை – 44.


 




திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


திட்ட மேலாளர்


தரவு உதவியாளர்



ஆலோசகர்


கல்வித் தகுதி


திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க BAMS / BUMS/ BSMS / BNYS துறையில் இளங்கலை படித்திருக்க வேண்டும்.


தரவு உதவியாளர் பணிக்கு பி.டெக்., பி.சி.ஏ., பி.பி.ஏ., ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.


ஆலோசகர் பணிக்கு BSMS படித்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்


திட்ட மேலாளர் - ரூ.30,000/-


தரவு உதவியாளர் - ரூ.15,000/-


ஆலோசகர் - ரூ.40,000/-


வயது வரம்பு விவரம்


இந்தப் பணிக்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


பணி காலம்


இந்தப் பணி 11 மாத காலம் மட்டுமே. பணித்திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிகக்ப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தேவையான ஆவணங்களோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


துணை இயக்குநர்


சுகாதாரப் பணிகள் அலுவலகம்,


ரேஸ்கோர்ஸ் ரோடு, 


ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,


டி.வி.எஸ். டோல்கேட்,


திருச்சிராப்பள்ளி - 620 020


தொலைப்பேசி எண் -0434 - 2333112


விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.10.2023 மாலை 5 மணி வரை 




சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்)


Post Graduate Teacher 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணபிக்க முதுகலை பட்டத்துடன் பி.எட். படித்திருக்க வேண்டும். 


அரசு / தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்) - ரூ.20,000/-


Post Graduate Teacher - ரூ.25,000/-


விண்ணப்பிபது எப்படி?


இதற்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. நேர்காணலுக்கு செல்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் நாள் - 10.10.2023


நேர்காணல் நடைபெறும் நேரம் - மதியம் 2 மணி முதல்.


காலை 10 மணி முதல் 11 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


நேர்காணல் நடைபெறும் முகவரி


New Conference Hall,
Ground Floor, 
Centenary Building,
Chennai Port Authority